Wednesday, 10 February 2010

நண்பர்களுக்கு சில ஆலோசனைகள்

நண்பர்களே நீங்கள் நல்லவர்களாக இருங்கள் !!!


நாம் செய்யும் தப்பு யாருக்கும்  தெரியாது  என்ற நினைவில்  தவறு  செய்யாதீர்கள்!!

  நாம் செயும்  எல்லா செய்யலுக்கும் ஆண்டவன் ஒருவன் கணக்கு வைத்து கொண்டிருக்கிறான்  !!!
ஒரு விஷயம் ninaivil  இருக்கட்டும்  எந்த ஒஉர் செயைலுக்கும் கண்டிப்பாக எதிமர்மறை  செயல் இருக்கும்!!!

இது தான் நீவ்டனின்  மூன்றாம் விதி அது நமது வழகைக்கும் கண்டிப்பாக  அமல்  ஆகும் !!

No comments:

Post a Comment